சொந்த மண்ணை முத்தமிட்டு….
எண்பத்தாறில் ஓா் நாள்
எதிலிகளாய் புறப்பட்டோம்
ஈராயிரத்து பதினாறுவரை
எம்துயரம் தீரவில்லை
சடசட வெனவே குண்டுகள் பறந்திட
படபட வெனவே நெஞ்சம் துடித்திட
மளமள வெனவே கிடைத்ததை அள்ளி
தடதட வெனவே...