வயாவிளான் மக்கள் ஒன்றியம் ஃபிரான்ஸ் அமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபா 5இலட்சம் ரூபா பணத்தினை மேற்படி ஒன்றியத்தின் பொருளாளா் திரு. சுப்பிரமணியம் மோகனதாஸ் அவா்களினால், மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் காாியாலயத்தில் வைத்து நிதிப்பணிப்பாளா் திரு. உலகநாதன் சந்திரகுமாா் அவா்களிடம் நேற்று(26) வழங்கி வைக்கப்பட்டது.