மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் வழிகாட்டலில் புலோலியை வசிப்பிடமாக கொண்ட திருமதி சாளினி பாலேந்திரன் அவர்களால் அக்ச்லியம் விடுதியல் தங்கி வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்விகற்கும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பெண்பிள்ளைகளின் கல்வித்தேவைக்காக ஒரு தொகை பணம் வழங்கப்பட்டுள்ளது.
24.05.2017