வறுமைநிலையில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு உணவுப்பொருட்கள்

0
1038

கனடாவில் வசிக்கும் திரு துரைச்சாமி கரிகரன் குடும்பத்தினரால் அக்சிலியம் விடுதியில் தங்கி வயாவிளான் மத்திய கல்லுர்ரியில் கல்லூரியில் கல்வி பயிலும் தாய், தந்தை, அல்லது இருவரையும் இழந்த பெண் பிள்ளைகளுக்கு உணவு
ப்பொருட்கள் வழங்கி உதவினார்.