உருவச்சிலை திறந்துவைக்கப்பட்டது.

0
1187

வயாவிளான் மத்தியகல்லூரியின் ஸ்தாபகர்களின் ஒருவரான அமரர் வல்லிபுரம் இராசநாயகம் அவர்களின் உருவச்சிலை கனடாவில் வசிக்கும் திரு முத்தையா கருணாகரன் அவர்களால் அமைக்கப்பட்டு 16.01.2018 அன்று திறந்துவைக்கப்பட்டது.