ரூபாய் 109835.00 உதவித்தொகை வழங்கல்

0
1111

ஜேர்மன் மக்கள் ஒன்றியத்தினால் வழங்கிய ரூபாய் 109835.00 (550 யூரோ) தொகையை அதன் கணக்காளர் திரு. கணேசலிங்கம் அவர்கள் நேரில் வந்து எமது காரியாலயத்தில் வழங்கினார். அவர்களுக்கு மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு தமது நன்றியை தெரிவித்துக்டிகாள்கிறது. 16.10.2018