மரம் நடுகை 2019

0
650

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் நெறிப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்ட மரம் நடுகை செயற்திட்டத்தின் முதற் கட்டமாக வயாவிளான் பூனையன்காடு மயானத்தில் எமது கல்வி கலாச்சார மேம்பாட்டுப் பணிப்பாளர் திருமதி பரிமலதா செல்வபாலனின் தலைமையில் பொதுமக்களால் மரங்கள் நாட்டி வைக்கப்பட்டது. இந்த நடுகை திட்டம் தொடரும்