அகலீசியம் விடுதியில் தங்கி வயாவிளான் மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தரவகுப்பில் கல்வி பயிலும் தந்தையை இழந்த மாணவிக்கு பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு சுப்ரமணியம் மோகனதாசன் அவர்களின் நிதியில் இருந்து இன்று கொடுப்பனவு ஆரம்பித்து வைக்கப்பட்டது. வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் 02.11.2019