50 பலா மரகன்றுகள் வழங்கப்பட்டது. 02.11.2019

0
801

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் நெறிப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்ட மரம் நடுகை செயற்திட்டத்திதின் தொடராக குட்டியப்புலம் அம்பான் சன சமூக நிலைய தலைவரிடம் அவர்களின் உறுப்பினர்களின் வினியோகத்துக்காக 50 பலா மரகன்றுகள் எமது கல்வி கலாச்சார பணிப்பாளர் திருமதி பரிமலதா செல்வபாலன் அவர்களால் வழங்கப்பட்டது.