வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் நெறிப்படுத்தலின் மரம் நடுகைத்திட்டத்தின் 3ம் கட்டமாக 25 குடும்பத்தினருக்கு பலா கன்றுகள், தென்னம் கன்றுகள் அவர்களின் வீடுகளில் நடுவதற்காக வழங்கப்பட்டது. இன்நிகழ்வில் ஜேர்மனியில் இருந்து வருகை தந்த பொன்னையா சதானந்தன் (ஆனந்தி) அவர்களும் கலந்து சிறப்பித்தார். 23.11.2019