உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

0
710

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பும், வயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலய அறக்கட்டளை நிதியமும் இணைந்து வயாவிளான் பலாலி தெற்கை சேர்ந்த 65 வறிய குடும்பங்களுக்கு தலா 5கிலோ அரிசி, 1 கிலோ சீனி, 2 கிலோ பருப்பு, 1 மீன் ரின் என்பன பொதியிப்பட்டு அவர்களின் இருப்பிடங்களில் விநியோகிக்கப்பட்டது. ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நேரத்திலும் விசேட அனுமதி பெற்று முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த உதவி திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.

28.03.2020