5வது தடவையாக உணவுப் பொதிகள் வழங்னப்பட்டது.

0
919

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பு வெளிக்கிராமங்களில் இருந்து ஊரடங்கு சட்டத்தால் வரமுடியாத பயனாளிகளுக்கும், வெளிக்கிராமங்களில் வசிக்கும் வயாவிளான் குடும்பங்களில் ஒரு பகுதியினருமான 39 குடும்பத்தினருக்கு 20.04.2020 அன்று உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.