பலாலி தெற்கு, வயாவிளான் கிராம அலுவலர் பிரிவுகளில் இருந்து இடம் பெயர்ந்து பின்வரும் கிராமங்களில் வசித்துவரும் 93 குடும்பத்தினருக்கு 03.06.2020 புதன்கிழமை அன்று வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்களின் ஊடாக உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
உங்கள் அம்மா காலமாகிவிட்டார் என்ற செய்தி அறிந்தேன். அதற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை குடும்பத்தினர் அனைவருக்கும் கவலையுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். குழந்தை, வயாவிளான் மண்ணில் இருந்து…
- றெட்பானா
- விசுவமடு
- தேவிபுரம்