100 அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

0
790

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் ஊரெளு விடுதியில் தங்கி வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு 100 அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 01.09.2020