100000.00 ரூபா வழங்கியுள்ளார்.

0
352

பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் திரு இரத்தினம் இராசேந்திரம் தரணிவாழ் மக்கள் ஒன்றிய கணக்கிற்கு (வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் செயற்பாட்டிற்கு) 100000.00 ரூபா வழங்கியுள்ளார். அவர்களுக்கு எமது அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கின்றது.