வயாவிளானில் பிறந்து, பிரான்ஸில் வசிப்பவரும், வயாவிளான் மக்கள் ஒன்றியத்தின் உபதலைவர் திரு. பசுபதி சிறிதரன் அவர்கள். வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் அவலது 60 வது பிறந்தநாளை முன்னிட்டு 60 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் வீதம் 60000.00 வழங்கினார். அவர்களுக்கு எமது நன்றிகள்.