சுய உதவி முயற்சிக்கான ஆடு வளர்ப்பு திட்டத்திற்கு வட்டியில்லாக் கடன் வழங்கல்

0
167

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட ஆறு பயனாளிகளுக்கு ஆடு வளர்ப்புக் கடனாக தலா 50000.00 ரூபாய் வழங்கப்பட்டது. இக் கொடுபப்பனவு பெறும் ஒவ்வொருவருக்கும் இரண்டு பிணையாளிகள் பெறப்பட்டதுடன் மாதாந்தம் 2500.00 ரூபாய் வீதம் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும்.