வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் தெரிவு செய்யப்பட்ட ஆறு பயனாளிகளுக்கு ஆடு வளர்ப்புக் கடனாக தலா 50000.00 ரூபாய் வழங்கப்பட்டது. இக் கொடுபப்பனவு பெறும் ஒவ்வொருவருக்கும் இரண்டு பிணையாளிகள் பெறப்பட்டதுடன் மாதாந்தம் 2500.00 ரூபாய் வீதம் திரும்ப பெற்றுக்கொள்ளப்படும்.