வயாவிளான் றோ.க.த.க பாடசாலையில் புலமைப்பரீட்சையில் (தரம்5) திறமையாக செயற்பட்ட 10 மாணவர்களுக்கு வயாவிளான் மக்கள் ஒன்றியம் பிரான்ஸ்சிலிந்து பெறப்பட்ட ருபாய் 50000 த்தில் 10 மாணவர்களுக்கு தலா 5000 ருபாய் வீதம் வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்ட சேமிப்பு புத்தகங்கள் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் 04.04.2023 அன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.