சத்துணவு வழங்கும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

0
116

வலிகாமம் வடக்கு பிரதேச சபையினருக்கும் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்படி சிவசக்தி முன்பள்ளி சிறார்களுக்கு தினந்தோறும் சத்துணவு வழங்கும் செயற்திட்டம் சம்பிரதாயபூர்வமாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது (03.05.2023)