திரு. திருமதி சேந்தன் அவர்களின் அன்பளிப்பு
மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் வழிகாட்டலில் அக்ச்லியம் விடுதியல் தங்கி வயாவிளான் மத்திய கல்லூரியில் கல்விகற்கும் 3...
வாழ்வாதார உதவித்திட்டம் வழங்கல் 22.06.2017
மந்திரம்பாய், வயாவிளானைச் சேர்ந்த சுதந்திரபுரத்தில் வசிக்கும் இளையவன் தேவன் குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு மீள் எழுச்சிக்கான உதவும்...
2017ம் ஆண்டிற்கான சாதனை
வயாவிளான் மத்திய கல்லுர்ரியின் 2017ம் ஆண்டிற்கான சாதனை படைத்த மாணவ மாணவிகள்
அடிக்கல் நாட்டும் நிகழ்வு
வயாவிளான் மத்திய கல்லுர்ரியின் ஸ்தாபகர்களான வல்லிபுரம் இராசநாயகம், ஈழகேசரி பொன்னையா ஆகியோரின் நினைவுச்சிலையை அமைப்பதற்குரிய அடிக்கல் நாட்டும் நிகழ்வு...
திரு. திருமதி அரியநாதன் தம்பதிகள்களின் அன்பளிப்பு
மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் வழிகாட்டலில் திரு. அரியநாதன் குமுதினி தம்பதிகள்கள் அக்ச்லியம் விடுதியல் தங்கி வயாவிளான்...
உலகநாதன் உதயகுமாரன் அவர்களின் உதவி
வயாவிளானை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. உலகநாதன் உதயகுமாரன் அவர்கள் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள்...
திருமதி சாளினி பாலேந்திரன் அவர்களின் அன்பளிப்பு
மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் வழிகாட்டலில் புலோலியை வசிப்பிடமாக கொண்ட திருமதி சாளினி பாலேந்திரன் அவர்களால் அக்ச்லியம்...
திரு. திருமதி இந்துமதி சேந்தன் தம்பதியினரின் அன்பளிப்பு
மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் வழிகாட்டலில் லண்டனில் வாழும் திரு. திருமதி இந்துமதி சேந்தன் தம்பதியினரால் அக்ச்லியம்...
பரிசுப்பொதி வழங்கல்
கனடாவில் வசிக்கும் வயாவிளானைச் சேர்ந்த திரு. கதிரித்தம்பி சிறீலிங்கநாதன் அவர்கள் எமது காரியாலயத்தில் 2016ம் ஆண்டு சிறப்பு பரிசுபெற்ற...
உதவியை பெறும் புதிய குடும்பங்கள்
மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் உதவிப் பணத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு புதிதாக செய்யப்பட்டவர்கள். (சித்திரை 2017)