வயாவிளான் பலாலி தெற்கைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சுப்ரமணியம்(கனடா) அவர்கள் வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் ஊடாக சாவகச்சேரி கல்வயலைச் சேர்ந்த பல்கலைக்கழகத்தில் கல்வியை கற்பவருக்கும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அப்பெண் தலைமை தாங்கும் குடும்பத்தினருக்கும்
மாதாந்தம் 5000 ருபாய் வழங்க முன்வந்துள்ளார். அதன் முதற் கொடுப்பனவு இடம் பெற்ற காட்சியை நீங்கள் காணலாம்.