பிறந்தநாளை முன்னிட்டு 40 மாணவர்களுக்கு உணவு வழங்கல்

0
1402

மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் வழிகாட்டலில் அக்ச்லியம் விடுதியல் தங்கி வயாவிளான் மத்திய கல்லூரியவில் கல்வி கற்கும்  40 மாணவர்களுக்கு திரு. திருமதி கதிர்காமநாதன் தம்பதிகளால் அவர்களின் மகள் திருமதி சுகிந்தன் சிருசிகா, மகன் கேசி நிசூதனன் ஆகியோரின் பிறந்தநாள் பரிசாக (09.03.2017, 19.03.2017) உணவு வழங்கலுக்குரிய நிதியை வழங்கினார்கள்.