வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் மேலும் ஒரு வறுமைக்கோட்டிற்கு கீழும், 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவரின் கல்விச்செலவிற்காக மாதாந்த நிதி உதவி வழங்கப்பட்டது.
வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் மேலும் ஒரு வறுமைக்கோட்டிற்கு கீழும், 5ம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவரின் கல்விச்செலவிற்காக மாதாந்த நிதி உதவி வழங்கப்பட்டது.