50600.00 ரூபாய் வழங்கியுள்ளார்.

0
685

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பின் நெறிப்படுத்தலில் ஆரம்பிக்கப்பட்ட மரம் நடுகை செயற்திட்டத்திற்கு வாயாவிளானை சேர்ந்த லண்டனில் வசிக்கும் திரு பரராசசிங்கம் சசிரூபன் அவர்கள் 50600.00 ரூபாய் வழங்கியுள்ளார். அவர்களுக்கு எமது நன்றிகள்