இலைக்கஞ்சி வழங்கல்

0
143

வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும் கரங்கள் அமைப்பினால் நடாத்தப்படும் சிவசக்தி முன்பள்ளிச்சிறுவர்களின் போசாக்கு கட்டத்தை உயர்த்தும் முகமாக “இலைக்கஞ்சி” வழங்கல் வலிகாமம் பிரதேச செயலரின் அனுசரைனையில் 01.03. 2023 அன்று ஆரம்பிக்கப்பட்டது.